Month: October 2020

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு அதனை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததையடுத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்களின்…

நாட்டில் இன்றைய தினம் 50 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. ஒக்டோபர் 4…

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர்…

வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில், ஒரு பிள்ளையின் தாய் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ…

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புக்கு  சீன வங்கி கணக்கு ஒன்று  இருப்பதாகவும்  சீனாவில்  வர்த்தகத் திட்டங்களைத் தொடர அவர் பல வருடங்களை செலவிட்டதாகவும் நியூ யோர்க் டைம்ஸ்…

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என இந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கை‌ கிரிக்கெட் வீரர் முத்தையா…

இலங்கையில் மேலும் 109 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கும், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 39…

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம்  ஜிக்சி நகரில் சோள மாவு கலந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். குறித்த…

பாரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France மாகாணமும் ஏனைய 8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன. பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு…

கம்பாஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடனான கடந்த 24 மணி நேரப் பகுதியில் 80 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் கம்பஹா மாவட்டத்தின்…

இராணுவச் சிப்பாய் ஒருவர் காது சவ்வு கிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ அதிகாரி சிப்பாய்க்கு அறைந்ததாலேயே சிப்பாய் பாதிக்கப்பட்டுள்ளார். சார்ஜன்ட் தர…

கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து  பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த…

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது. நாடு கடந்த தமிழீழ…

நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக…

ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட சுவிஸ் பெண்ணான பிரியா ரகு உலகளாவிய ரீதியில் அறியப்படும் பிரபல பாடகியாக மாறுகிறார். சூரிச்சை தளமாகக் கொண்ட 34 வயதான பிரியா ரகு…

கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும்…

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில்…

இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்திற்கு செலுப்படியாகாது என இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டங்கள் வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா…

தனது குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.…

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட…

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது மகன், நமல் ராஜபக்ஷ, அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது…

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இதில் வைல்ட் கார்டு போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் ஏறக்குறைய அரைவாசி மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும்…

மினுவாங்கொடையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்ற பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.…

கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு…

இலங்கையின் பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை…

காவல்துறை விசாரணையின்போது பெண் விசாரணைக் கைதி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்தியப் பிரதேச அரசு மற்றும் காவல் துறை விளக்கம் அளிக்க…

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில், 21கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (திங்கட்கிழமை) காலை, மருதங்கேணி கொரோனா…

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆனது இன்று 40 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரை பரிசோதிப்பதில் இல்ல குறைபாடுகள், சில நாடுகளால் குறைத்துச்…