Day: November 2, 2020

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட…

பாணந்துறை  கடற்கரையில்  இன்று சுமார் 100 திமிங்கிலங்கள் கரையொ துங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார்,…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா…

20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக…

கவுதம் கிச்சலுவுடன் காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்…

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட பின்னர் 43 வயதான ஆணுக்குத் திருமணம் செய்விக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லமொன்றுக்கு அனுப்புமாறு சிந்து மாகாண மேல்…

நாட்டின் 24 மாவட்டங்களிலும் கொவிட் கிளை கொத்தணிகள் ஏற்படக் கூடிய எச்சரிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு மேல் மாகாணம் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பகுதி…

திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் ஜோடி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது…

மற்றுமொரு கொரோனா தொற்றாளர் இலங்கையில் மரணமடைந்துள்ளார். பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இன்று காலை மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின்…

  மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இந்த மாதத்தில் மாத்திரம் 7185 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர்…

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 397 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதன்படி இதுவரை…

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, பொது மக்களின் நலன் கருதி விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்த ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின்,…