கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த
Archive

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக பொன்னாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சென்னையில் மகள்படும் கஷ்டத்தைப் பார்த்த அவரின் தந்தை, வீடு புகுந்து 35 சவரன் தங்க நகைகளைத் திருடியிருக்கிறார். திருடிய 24 மணி நேரத்துக்குள் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். சென்னை எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, அப்துல் கலாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் ஜோசப் செல்வராஜ்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் 4 வார ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். லண்டன்: உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 9-வது

தேர்தல் தொடர்பாக அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது, பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் (வயது 74), பதவியை தக்க வைப்பாரா அல்லது ஜனநாயக

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் இன்று அதிகாலை வேளையில் உடைத்து பல லட்சம் ரூபா திருடப்பட்டுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகைக் கடை, சைக்கிள் விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஒரு களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இரு

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சரான தகவலை தமது ஃபேஸ்புக்

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 16 வயதான என்.விதுஷிகா எனும் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் திருமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இன்று காலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயார்(வயது

4,200 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட A68a எனும் , உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, பிஓடி என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி பகுதியாக இருக்கும் தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அன்டார்டிகா பனிப்பாறை, தெற்கு அட்லான்டிக்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...