Day: November 7, 2020

அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் குறைந்தபட்சம் 270 தேர்தல் கல்லூரி…

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு கணிசமான அளவு வாக்குகளை…

கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மரணம் 34 ஆக அதிகரிப்பு. அதில் மூவர் பெண்கள் ஆவர். மாலிகாவத்த, வெல்லம்பிடிய,கனேமுல்ல ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே…

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இலங்கையர் 90 பேர், வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் 31 பேரும், குவைத்தில் 20…

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியொன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06.11.2020) மாலை இடம்பெற்றது. குறித்த பகுதியில் மாடு…

கொரோனா இடர் மத்தியில் உயர்தர பரீட்சையை சிறப்பாக எழுத்தி முடித்து, தான் கற்ற பாடசாலையை வணங்கி கௌரவித்து விடைபெற்ற மாணவனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நேற்று க.பொ.த.(உ/த)…

இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30…

காவலர் கற்குவேல் எப்போதும் இரவுப் பணியை மட்டுமே விரும்பி கேட்டிருக்கிறார். இரவு முழுவதும் வீடுகளை நோட்டமிடும் அவர், பகலில் காவலர் உடையிலேயே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்துக்…

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டின் முன்பு இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை: நடிகரும்…

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவு 4 பேரும் மட்டக்களப்பில் 2 பேருக்கு இன்று சனிக்கிழமை (07) பி.சி,ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில்…

“உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த…

பிரான்ஸில் ஒரே நாளில் 60486பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரங்களில் 405 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 430 பேர் முதியோர்…

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நேற்றைய…

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 221 பொலிஸ் அதிகா ரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற் கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்…

வைரஸ் தொற்றால் கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி…