கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் சிலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில் இன்று மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Archive


புதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண், தனியார் வைத்தியசாலை

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். புளிச்சாக்குளம் அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போதே ஜனாதிபதி இது தொடர்பான அனுமதியை

முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோடெக் நிறுவனம்
“பரவுகிறது உண்ணி காய்ச்சல் ! மக்களிடம் அவதானம் தேவை ! அலட்சியம் செய்யுமிடத்து மரணத்தை ஏற்படுத்தலாம்”

நாட்டில் ஏற்பட்டு வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா

உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, உன்னிச்சை – கரவெட்டியாறு வயற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) ) உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். அருணாச்சலம்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...