நாட்டில் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதான
Archive


துபாயில், சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு நடந்தது. இதில் காரில் இருந்தபடியே உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி சென்று கொண்டிருந்தனர். துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை வைத்தியர்கள் ஆராய்ந்துள்ளனர். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து உள்ளனர். அதாவது குழந்தைகளுக்கு கொரோனா வைரசை எதிர்த்து போராடும் புரதச்சத்து அதிக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கொரோனா வைரஸ்

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல், கொலை வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 21 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா உள்பட

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்

புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான ‘மாடர்னா’ தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின்

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம், பெல்ஜியம் நாட்டில் புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெல்ஜியத்தில் மட்டும்

நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து

தியவன்னா ஓயாவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது வள்ளம் கவிழ்ந்து இறந்ததாக கூறப்பட்ட 26 வயதுடைய ராஜேந்ரன் ரவீந்ரன் எனும் இளைஞனின் மரணமானது, பாதுகாப்பு படையின் படகொன்று மோதியதால் இடம்பெற்றது என குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மறைக்க, குறித்த இளைஞனுக்கு

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூதர்மட சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை. அலுவலக பணியாளர்கள் அனைவரும்

“பிக்பாஸ்” புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார். மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழிலுள்ள பாடசாலையொன்றில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். புதித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை

வடமராட்சியில் தீபாவளித் திருநாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் படுகாயமடைந்த 18 பேர் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். துன்னாலை, அல்வாய், பருத்தித்துறை

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, ஒவ்வொரு நாளும் பலர் மரணிக்கின்றனர். உலகில் மாத்திரமன்றி, இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...