வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது தற் போது நிவார் சூறாவளியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது தற்போதுகாங்கேசன்துறை கடற்பரப்பில் 325 கி.மீ தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Archive


இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று நான்கு பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவினால் மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் சிறைக் கைதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று மட்டும் 458 பேருக்கு

யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்

அரச நிர்வாக நடவடிக்கைகளின் போது, அரசியலமைப்பு, வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும், நடை முறையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது ஜனாதிபதி தனது தீர்மானத்தின் பிரகாரம், அந்த சட்டக் கட்டமைப்புக்கு அப்பால் சென்று செயற்படவேண்டிய

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டனர். இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் ஒன்று மீட்கப்பட்டது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட

சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதி

தனது மகனை பிரிந்து 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று மீட்ட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று (24) வழக்கு

கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டப 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர்

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழகம் வேதாரண்;யம் கடற்கரையில் படகுடன் கரையொதுங்கியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயமூர்த்தி என்ற 23 வயது மீனவரே படகுடன் கரையொதுங்கியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தமிழக செய்திகள் மேலும் தெரிவிப்பதாவது.

யாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைக்காக காணியை துப்பரவு செய்யும்போது, குண்டுகள் வெளிப்பட்டதை அடுத்து
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...