நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 107 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதே வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி
Archive


தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர். மேலும், ‘சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இறுதி கட்ட போரி போது இலங்கையில் உயிர் தயாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம்

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர்

“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியதில் வேறு இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சுவிஸின் தெற்கே இத்தாலி மொழி பேசும் கன்ரன் பிரதேசமான ரீசினோவில் உள்ள லுஹானோ (Lugano) நகரில் இத்தாக்குதல்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...