நாட்டில் இன்று (28-11-2020) இரவு 11 மணி வரை 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மினுவங்கொடை
Archive


ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள். ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி.வரலாற்றை பறை சாற்றும் பல ஆதி கால சான்றுகள் நிறைந்து காணப்படுகிறது. சேனையூர், கட்டைபறிச்சான், சம்பூர், பள்ளக்குடியிருப்பு, நல்லூர், மல்லிகைத்தீவு, மூதூர்,

சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் குத்திக்கொலை செய்துள்ளனர். மத்தியபிரதேசத்தில் சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழக்கின்றனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதில், உயிரிழப்பு

பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த 23 வயது நிரம்பிய இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்

பழங்கால உடையமைப்பு கொண்ட, வெளிர் நீல நிற பேண்ட் சூட் உடை அணிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார், இந்திய பெண் சஞ்சனா ரிஷி. “எனக்கு சூட்களை மிகவும் பிடிக்கும் என்பதால்தான் திருமணத்துக்காக அந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன்,” என்பது அவர்

காரைநகரில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் சென்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என பலரை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். காரைநகர் நோயாளிக்கு கிசிச்சையளித்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மூடப்படடுள்ளதுடன் வைத்தியசாலையின் பணியாளர்கள் பணியாளர்கள் குடும்பத்தவர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறையினருக்கு

யாழ்ப்பாணம், சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதென மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 64 மற்றும் 56

இலங்கையில் வட கிழக்குப் பிராந்தியங்களில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார். இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் அடுத்து

வேலணையில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்றின் தொழிலாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர் பணியாற்றிய பகுதியில் உள்ள கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடியுள்ளனர். இதனை தொடர்ந்து வீதியமைப்பு பணிகளில் ஈடுபட்ட ஊர்காவல்துறை சுகாதார வைத்திய அதிகாரி பகுதியை

ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ் கொல்லப்பட்டமைக்கு கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என ஈரானிய இராணுவ உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.. அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ் அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ் ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு வெளியே காரில் சென்று

இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...