பிறந்தது புத்தாண்டு 2021 – உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 2021-ம் ஆண்டு பிறந்ததை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் வேற்றுமைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு
Archive

நாட்டில் இன்று மட்டும் 592 பேருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 299ஆ உயர்ந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று

நீர் நிலையில் விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் வவுனியா பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா கண்னாட்டி பெரியகட்டு காட்டு பகுதியில் உள்ள நீர் நிலையில் கால்கள் இயலாத காரணத்தினால் எழுந்து நடக்கமுடியாமல் நீர்நிலையில்

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்ததால் தமிழ்நாடு தப்பிப் பிழைத்துள்ளது என இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவரான மனோ கணேசன்,

யாழ்ப்பாணம், அரியாலை, புங்கன்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வீட்டு வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம்

நாட்டில் இன்று மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது… அந்த வகையில் தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவரும் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண்ணொருவரும், கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 698 பேர்

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்திலுள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கும்பல் அக்குடும்பத்தின் வீட்டுக் கதவை உடைத்து, அக்குடும்பத்தையே சராமாரியாக கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்கியுள்ளவர்கள், அக்கிராமத்திற்கு அயலிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து வந்த கும்பல்

இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார். களுத்துறை மாவட்டம் – தெடம்கொட பிரதேச செயலகத்திலுள்ள க்ளோடன் தோட்டத்தின் ஹெதரலியா பிரிவில் இவர் வசித்து வந்தார். இரு

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதியில் மண்டை ஓடு உட்பட மனித எச்சங்கள் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மனித எச்சங்கள் ஆரம்பத்தில் கால்நடை வளர்ப்போரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதி கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எச்சங்களில்

மன்னாரில் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரைத் தேடும் பணி 2 ஆவது நாளகவும் இன்று

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (30.12.2020) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 34 ஆம் விடுதி பகுதியில்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன. பல

உக்ரைனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு

நரேந்திர மோடி தனது மனைவி குறித்து பல ஆண்டுகாலமாக அமைதி காத்து வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் கண்டபோது,

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு

28 வயது நிரம்பிய கணவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம்

பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சிக்கிய சில இளைஞர்களை தங்களின் சேலையை கயிறாக மாற்றி 3 பெண்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை

மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க

சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் இன்றைய தினம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. உக்ரேனின் ஸ்கை

வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது. குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம்

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு, அபகரித்து வருவதாக அப்பிரதேசமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சுழிபுரம் சங்கக்கடை வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை… என்னை மன்னியுங்கள்’ – ரஜினிகாந்த் அறிக்கை முழுவிவரம் தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ள இரு இடங்கள் தொடர்பில் பிரதமருக்கும், சுகாதார அமைச்சருக்கும் அறிக்கை

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார்,

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...