Day: December 5, 2020

நாட்டில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட…

வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், பெரும்போக நெற் செய்கை பாதிப்படைந்துள்ளது. கடும் மழை காரணமாக…

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், கடந்த 24  மணிநேரத்தில் 225,201 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

டார்க் சாக்லேட், திராட்சை மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகள் கொரோனோ வைரஸை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேற்கொண்டு ஆய்வாளர்கள்…

ஒரு வழியாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கோவிட்-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாட்டுக்கு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தலைவி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர்…

அட்டளுஹம பகுதி பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டளுஹமவில் பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளிற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து வருவதன் காரணமாகவும்…

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு இன்று…

விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…

மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8…

கண்டி – திகன பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் இரண்டுக்கும்…

அமெரிக்கா நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில்,…

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்று (சனிக்கிழமை)…

யாழ்போதனா வைத்தியசாலையின் விடுதிக்கட்டிடங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன. யாழ்போதனா வைத்தியாசலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின்…

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் ஆலய குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி, சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று…

நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி தாயொருவரும் காயமடைந்துள்ளார். மொரட்டுவை -எகொட உயன- புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்திலேயே…