Day: December 15, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்று நூற்றுக்கு குறையாதளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் சில…

உடல்களை புதைப்பதால் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என தெரிவிக்கப்படுவதை உலகின் மிகவும் பிரபலமான தொற்றுநோயியல் மற்றும் நோயியல் நிபுணர் மலிக் பீரிஸ் நிராகரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை புதைப்பதால்…

இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களின்…

மக்களுக்காக ஈகோவை விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத்தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில்…

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல்…

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த…

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா…

ரஜினி வருகிற 31ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை…

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி…

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வவுனியாவில் நேற்றையதினம் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்…

வவுனியாவில் இன்றையதினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில்…