Day: December 24, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றினால் அகலவத்தை பகுதியைச் சேர்ந்த…

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த…

யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413…

வத்தேகம, பொல்கொல்ல பிரதேசத்தில் வதியும் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் காணாமல் போன நிலையில் அவரது எச்சங்களை பொலிஸார் இன்று(24) கண்டுபிடித்துள்ளனர். இப்பெண்(48 வயது) கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு…

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 2021…

28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில…

ஹோமாகம பகுதியில்  காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, காதலி தனது காதலனை கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகும்புர பகுதியில்…

  இணையத்தின் ஊடாக அழகிகளை விற்ற கும்பலொன்றை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார்…

நிகவரெட்டிய பகுதியில் 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நிகவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாயார்…

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  பரவி வருகிறது.  இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முன்பு இருந்த கொரோனா வைரஸைவிட…

கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற ஹொட்டல்கள் தவிர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை நத்தார் தினத்துக்காக மூடப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாளைய(25)…