Day: December 29, 2020

நரேந்திர மோடி தனது மனைவி குறித்து பல ஆண்டுகாலமாக அமைதி காத்து வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் கண்டபோது,…

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

28 வயது நிரம்பிய கணவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம்…

பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சிக்கிய சில இளைஞர்களை தங்களின் சேலையை கயிறாக மாற்றி 3 பெண்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை…

மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க…

சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் இன்றைய தினம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. உக்ரேனின் ஸ்கை…

வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம்  பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது. குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம்…

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு, அபகரித்து வருவதாக அப்பிரதேசமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சுழிபுரம் சங்கக்கடை வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த…

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை… என்னை மன்னியுங்கள்’ – ரஜினிகாந்த் அறிக்கை முழுவிவரம் தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக…