Month: January 2021

பீகாரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் 3 மாத குழந்தையை தீயில் தூக்கி விசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் போச்சஹான்…

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? ஒரு சாதாரண…

அடையாள அட்டைகளை கொள்ளையடித்து அவற்றைக் பயன்படுத்தி பல வங்கிகளில் கணக்குகளை ஆரம்பித்தது மாத்திரமின்றி, பண மோசடியிலும் ஈடுபட்ட சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி…

வவுனியா செட்டிகுளம் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31) உயிரிழந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில்…

பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது.…

சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் “போர் என்று பொருள்” என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ…

மட்டக்களப்பு வாவியருகே இன்று (31) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கண்ணகையம்மன் ஆலய வீதியை அண்டியுள்ள வாவியருகே அடையாளம் காணப்படாத…

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (30.01.2021 ) சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்…

இறந்து போன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்திருந்த ஒரு பெண்ணை ஜப்பான் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 48 வயதாகும் யூமி…

நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63,000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை 848 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை…

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. முதலாம் நாளான நேற்று  2280 சுகாதார…

கருப்பையில் இருக்கும்போதே குழந்தைக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் கிடைப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம், உலக சுகாதார வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக…

மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா திருக்கோவிலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். மதுரை: தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர்…

60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளாக குகையில் வாழும்…

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த…

அம்பலங்கொட பகுதியில் கிராமிய வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்…

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு…

எப்பொழுதும் அக்கம்பக்கத் தினருடனும் அயல்வீட்டுக் காரர்களுடனும் அளவோடு பழகி, அனுசரித்து நடந்துகொண்டால், பலவிடயங்கள் நன்மையாகவே நடக்கும். ஆனால், ஏதாவதொன்றை அவர்கள் இலவசமாகத் தருகின்றார்கள் என்றால், எம்மிடமிருந்து அதற்கு…

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில்  மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை…

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார…

தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என தெரிவித்துள்ள அவரது கணவர் காஞ்சன ஜயரட்ண சுவாசப்பிரச்சினைகளை அவர்…

இனப்படுகொலை என்ற சொல்லை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் இலங்கையில் சமீப காலத்தில் இனப்படுகொலை என்று எதுவும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். காலனித்து…

இந்தியாவுடனான நெருங்கிய உறவே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியா கையளித்த கொரோனா வைரஸ் மருந்துகள் குறித்த நிகழ்வு…

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. முதலாம் நாளான இன்று 2280…

இந்தோனேஷியாவில் ஒரு பாலின உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவருக்கு பொதுவெளியில் வைத்து 77 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது, இந்தோனேசியாவில் அகே மாகாணம் மட்டுமே…

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள்…

கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த…

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் புனாணைப் பகுதியில் இன்று தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பஸ்ஸிலிருந்த 13 பேர்…

தங்கை மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு 100 கார்களில் சென்று தாய்மாமன் சீர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜா.…