நாட்டில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 502 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,
Archive
நீச்சல்குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாய்.! உடன் இருந்த நாயின் நெகிழ்ச்சி செயல்.! வைரல் வீடியோ.!

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை, மற்றொரு நாயை மீட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம் என்று பலரும் கூறுவார்கள். அதனால் தான் பலரின் வீட்டிலும்

தேர்தலில் குறிப்பிட்ட மூத்த தலைவர்களை தவிர 70 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற முடிவை கட்சி மேலிடம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 38 தாய்மார்கள், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளதாக, குறித்த வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய

தனுஷ், அஜித் ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்

மாமனாரொருவர், தனது மருமகளை கொலை செய்து சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசிய சம்பவமொன்று இந்தியா – மும்பையில் இடம்பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்தவர் பங்கஜ் என்பவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.43 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும்

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பல்வேறு கோணங்களில்

வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை – பானம பிரதேசவாசிகளால் நேற்றிரவு பானம வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த தாக்குதலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் இளம் பெண்ணின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் பகுதியில், இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...