இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) மேலும் 277 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது நாட்டில் மேலும்
Archive

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்

வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று சாந்தசோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண் நேற்றையதினம் இரவு கடையில்

இலங்கையிலுள்ள தேசிய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு கிடையாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

சிங்களத்தில் தரப்பட்ட சான்றிதழைக் காட்டும் ஒரு இளைஞர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சிங்கள மொழியில் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை, தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது.

அம்பாறை- அக்கரைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு, சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று- அட்டாளைச்சேனை பகுதியில்

கடந்த 27ஆம் திகதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டெடுக்கப்பட்டான்.பின்னர் அச்சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றினர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.

உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும்,

தேர்தல் பிரசாரத்துக்காக செல்லும்போது தனி விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன். இதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம்

தமிழகத்தில் இன்று 838 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில்

10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இலங்கை தனது விமான நிலையங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்காக ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கும் என்று விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...