யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்
Archive

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில்

செல்போன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், தந்தை செல்போனை கொடுக்காததால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டான். மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் தானா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் பட்டேல். இவர் தெருவோர உணவு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மகன்

இலங்கை தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலக தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தரும் என உறுதி செய்யப்பட்டுள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, போர்ச்சீகல் உள்பட பல நாடுகளில் மக்கள்

அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று திமுக முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சமீபத்தில் பேசிய

உலகளவில் ஒப்பிடும் போது நாட்டின் இறப்பு விகிதம் (0.5%) மிகக் குறைவாக இருப்பதாகவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா தொற்று அதிகரித்துள்ள போதிலும் தற்போது அடையாளம்

திருச்சி அருகே மண்ணெண்ணெயை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதி சதீஷ்குமார்- சுகன்யா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜீவா. கடந்த 3ஆம் திகதி சதீஷ்

இம் மாதம் 23ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என இன்று காலை நடைபெற்ற

நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர், மும்பையில் பிரபல நடிகரின் வீடருகே ரூ.39 கோடிக்கு வீடு வாங்கி உள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...