பன்னாட்டு நியமங்களுக்கு உட்படாமலும் பன்னாட்டு அமைப்புக்களில் விவாதிக்க முடியாமலும் ஒரு நாட்டுக்கு பாதகம் விளைவிக்க் கூடிய வகையில் இன்னொரு நாடு செயல்படுதல் சாம்பல் வெளித் (Gray Area )தாக்குதல் எனப்படும். சாம்பல் வெளி நடவடிக்கைகளை போர்ச் செயல் (Act of
Archive

நாக்பூர் காபர்கேடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு 30 வயது வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். 2 பேரும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவில் கழுத்தை கயிறு இறுக்கியதில் வாலிபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல்

என்னதான் காட்டிற்கே ராஜாவாக சிங்கம் இருந்தாலும், சிங்கம் கொஞ்சம் சோம்பேறி இது நாம் எல்லோருக்கும் தெரியும். பார்த்தாலே பயம் வரவைக்கும் சிங்கத்தை நாய் ஒன்று குலைத்தும் வீரத்துடன் சண்டையிட்டும் துரத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பர்வீன்

நாம் தமிழர் கட்சி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எப்போதும் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்தலில் ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களை நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஒதுக்கி

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று மாலை 4 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலுக்கமைய, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் சீரற்ற

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையை கைவிட சட்டமா அதிபர் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி பிள்ளையான் மீதான வழக்கு விசாரணையை கைவிடுமாறு சட்டமா அதிபர்

கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால். 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் கணவர் உயிருடன் வந்து அதிர்ச்சி அளித்தார். கொரோனாவால் உயிரிழந்த வேறு

படப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில்

ஆர்ஜென்டினாவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை மற்றொரு நாய் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்டது. ஜூலியட்டா ஃபிர்போ என்பவர் 14 வயதான லூனா என்ற பிட்புல் ரக நாயையும், கைப்பிரின்ஹா என்ற மற்றொரு நாயையும் வளர்த்து வந்தார்.
முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது : மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு !

முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக தூணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இன்று காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்ற துணைவேந்தர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...