Day: January 12, 2021

“இலங்கையில் சிங்களத் தேசியவாதமும், சீனாவின் ஆதிக்கமும் அதிகரிப்பதை இந்தியா தனது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கின்றது’  “தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒன்றாக குரல் கொடுக்க…

  நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 49 000 ஐ கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 310 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில்…

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். வருகிற 27-ந்…

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். வருகிற 27-ந்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என…

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன்…

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 8 பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட…

வடக்கு மாகாணத்தில் தொடரும் அடை மழை காரணமாக இதுவரை 88குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அறிவித்துள்ளன. வடக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட…

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் வான் பாய்கின்றன. அந்தவகையில்  இரணைமடுக்குளம், கல்மடுகுளம், அக்கராயன்குளம், புதுமுறிப்பு குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான்குளம், கனகாம்பிகைகுளம், பிரமந்தனாறுகுளம், குடமுருட்டிகுளம் ஆகிய…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டொனால்ட் டரம்பின் ஜனாதிபதி பதவிக்காலம்…

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு திருமங்கலம் அருகே கட்டப்பட்டு வரும் கோவிலை எதிர்வரும் 30ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன. நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள்…