கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார். பொதுமக்களின் 52 வீதமானவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட
Archive

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா

வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர்

இளம் பெண் ஒருவர் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு,

பெண்கள் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. அதுவும் கேரள பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும் . எப்போதும் கேரளா பெண்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆவது நடப்பதுதான் கேரளா பெண்கள் பாடினாலே நமது இளசுகள் அதனை வைரல் செய்வது

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இன்ஜினீயரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த முரளி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்

சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இளவரசி பிப்ரவரி 5-ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். இவர்களில் மற்றொரு நபரான சுதாகரன் விடுதலை மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. “1995-ம் ஆண்டு சென்னையில் நடந்த அந்தத் திருமணம், தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்று அந்தத்

6-ம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகன் பாடம் சரியாக படிக்கவில்லை என கூறி அவனை தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள

மன்னார் மாவட்டத்தில், தற்போது வரை 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், இந்த மாதம் மட்டும் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். மன்னார் பிராந்திய சகாதார சேவைகள்

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப் படவில்லை. இதனால்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...