வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே
Archive

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பை விட பத்து மடங்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து, சென்னை பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்போது வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண் அண்ணாசாலையில் உள்ள

சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பணம், நகைகள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில், கடந்த சில நாட்களாக வருவாய் துறை மற்றும் மத்திய

பழனி மலைக்கோயில் ரோப் கார் அருகே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு பல நாட்களாக ரோப்கார் ஊழியர்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை இன்று தீயணைப்புத் துறையினரால்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதியோரத்தில் ஆணொருவர் உயிரிழந்த நிலையில், இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்,

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள்,

குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது. வீடுகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போதும் ஆண்களிடமே இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கியமான

கேரளாவில் 17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாயாருடன் வசித்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தைச் சாட்சியாகக் கொண்டு, இந்த அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொண்டுக்க வேண்டுமெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், இனிமேலும் இவர்களுடன் தமிழர்கள் இணைந்து
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...