Day: January 22, 2021

நாட்டில் கொவிட் தொற்றுக் குள்ளானோரின் எண்ணிக்கை 56 000 ஐ கடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை 346 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய…

கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரவுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர்…

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். நடுக்கடலில்…

மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில்…

10 டச்சு நாட்டு சுற்றுலாப் பயணிகள் எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாக நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா வாரியத்தின் செய்தித்…

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது,…

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ள முதல் பெண், முதல் கருப்பின வம்சாவளியை சேர்ந்தவர், முதல் இந்திய வம்சாவளி கொண்டவர். இத்தனை சிறப்புகளோடு துணை அதிபராகப் பொறுப்பேற்றவர்…

பொதுசுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய, பட்டாரகம அட்டளுகமையைச் சேர்ந்தவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.…