நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் அபாயமுடைய பகுதிகள் அவதானிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்ட அதே வேளை , கல்முனையில் முடக்கப்பட்டிருந்த
Archive

டெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயதுடைய உப்பு வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பச்சிலை சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; சங்கம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையை விசாரிப்பதற்கு ஐநாமனித உரிமை பேரவையும் ஐநாவின் உறுப்புநாடுகளும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து

கேரளாவில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்தது. உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது. கேரளாவில் திருவனந்தபுரம் அருகே பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலமான விதுரா வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கல்லாறு

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனிம வளங்கள் நிறைந்த சீனாவில் ஏராளமான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள்

துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம்

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி

கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர். சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...