எய்ட்ஸ் நோயாளியை கல்லூரி மாணவி காதலித்ததோடு நெருக்கமாக இருந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர் கடந்த சில
Archive

நாட்டில் இன்று புதன்கிழமை 748 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 59,922 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 51,046 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 8,588 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு
கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசி தற்போது அரச வைத்தியசாலைகளின் ஊடாகவே வழங்கப்படும். நாட்டில் சுமார் 1,060 அரச வைத்தியசாலைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றினூடாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட

பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார். கொவிட் -19 (பீ

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில், மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மரத்தின் கிளை குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளார்

மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பில்

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி நகரில் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றத்தில் தொடர்புடையதாக பெற்றோரை கைது செய்துள்ளனர் போலீசார். ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது? கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு

கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை சனிக்கிழமை மாலை அறுத்துச் சென்ற இளைஞன், அதனை விற்றுவிட்டு சுமார்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...