Day: January 29, 2021

இனப்படுகொலை என்ற சொல்லை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் இலங்கையில் சமீப காலத்தில் இனப்படுகொலை என்று எதுவும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். காலனித்து…

இந்தியாவுடனான நெருங்கிய உறவே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியா கையளித்த கொரோனா வைரஸ் மருந்துகள் குறித்த நிகழ்வு…

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. முதலாம் நாளான இன்று 2280…

இந்தோனேஷியாவில் ஒரு பாலின உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவருக்கு பொதுவெளியில் வைத்து 77 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது, இந்தோனேசியாவில் அகே மாகாணம் மட்டுமே…

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள்…

கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த…

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் புனாணைப் பகுதியில் இன்று தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பஸ்ஸிலிருந்த 13 பேர்…

தங்கை மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு 100 கார்களில் சென்று தாய்மாமன் சீர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜா.…

உடலுறவின்போது உச்சகட்ட ஆர்காசத்தால் வாலிபர் உயிரிழந்ததால் பரபரபு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம். ஆனால், யாருக்குமே நடக்கக்கூடாத கொடுமையாக, உடலுறவின்போது உச்சத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…