Day: February 2, 2021

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை 18 மாத ஆண் குழந்தை உட்பட 7 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு 2 பகுதியைச்…

பட்டுக்கோட்டையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரி தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை…

மராட்டிய மாநிலத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்துள்ள விபரீதம் நடந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் போலியோ சொட்டு…

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், தற்கொலையே என நிபுணர் குழு அறிக்கை அளித்திருப்பதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா…

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என…

நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப…

இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது. இன்றய…

இராணுவத்தை நாம் சுடவில்லை எம்மைநோக்கி இராணுவமே துப்பாக்கிசூட்டை நடாத்தியதாக செட்டிகுளம் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு…

சேலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கருவை கலைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக் கொலை செய்வதும்,…

நாட்டில் நேற்றைய தினம் 826  புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார…

கொவிட்-19 தடுப்பூசியை ஆசிரியர்களுக்கும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்கும் இம்மாதம் நடுப்பகுதியளவில் வழங்க எதிர்பார்த்துள்ளமையால் கொவிட்-19 வைரஸ் கல்வித்துறைக்கு இனி சவாலாக அமையாது என கல்வி அமைச்சர் பேராசிரியர்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஐவர் உட்பட 7 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த…