Day: February 3, 2021

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 50 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே…

பொரலை ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என, வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்றின்…

உத்தர பிரதேசத்தில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் அத்துமீறி கொடூரமாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம்…

கல்யாணம் போன்ற சுபவிசேஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். “வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’’…

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.அதில் ஓர்…

மாதாம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் ஆறாம் மாடியிலிருந்து வீழ்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு மாதாம்பிட்டி -…

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் உதயகம்மன்பில் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை(03.02.2021) அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை…

நாட்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள…

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற…

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 2 பெண்கள் சைனீஸ் ரோல்ஸை உண்ட பின்னர், தமது நகைகளைப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.…

ஊரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய் என கூறி, வாக்கிங் அழைத்துச்சென்ற பெண்ணிற்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம்…

மிகவும் பழமை வாய்ந்த மயானத்தில் தங்க நாக்குடன் மம்மி ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். எகிப்து நாட்டின் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ பல்கலைக்கழகத்தை…

திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.…

சிறுத்தையிடமிருந்து கன்றை மீட்கும் எருமை மந்தை தொடர்பில் யால பகுதியில் Andrew Fidel Fernando என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் Wow!! Natures Gnarly !! Leopard…

இலங்கைக்கு வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் குழு, பெந்தோட்டடையில் உள்ள ஹோட்டலில் கைகலப்பில் ஈடுபட்ட போது பதிவான காட்சிகள் இலங்கைக்கு வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் குழு,…