Day: February 9, 2021

யூடியூப் பக்கம் ஒன்றிற்காக கொள்ளையடிப்பதை போன்ற ‘ப்ராங்க்’ எனப்படும் குறும்பு காணொளி எடுக்க முயன்றபோது, அதில் ஈடுபட்டதாக கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.…

மலேசியாவை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது ‘வாழ்க்கை துணை’யை சந்திக்கும் நோக்கத்துடன், பயண அனுமதி கோரி மலேசிய குடிவரவு (இமிகிரேஷன்) துறையிடம் அளித்த…

தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக…

நாட்டில் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்து 806ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை…

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வீட்டில் எவருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி…

35 வயதான ஹேலி மோர்கன் ஹால்மார்க் எனும் யுவதியே கைது செய்யப்பட்டவாவார். இவர் புளோரிடா மாநிலத்தின் நைஸ்விலே நகரிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர். அப்பாடசாலையின் மகளிர் கால்பந்தாட்ட…

மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப்…

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே…

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில்  3 பொலிஸ் நிலையங்களால் …

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து…

போர்குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கத்திலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற…

கொரோனா தொற்றுக் காரணமாக இறுதியாக 9 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365ஆக அதிகரித்துள்ளது.…