ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது.…
Day: February 11, 2021
மக்கள் வசிக்காத சிறிய தீவொன்றில் நிர்க்கதி நிலையிலிருந்த 3 பேரை 33 நாட்களின் பின் அமெரிக்க கரையோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். கியூபாவைச் சேர்ந்த இரு ஆண்களும்…
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் நகரை சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், உடன் வேலை பார்க்கும் நெமிலிச்சேரியை…
முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட…
குஜராத் மாநிலத்தில் சொகுசு விடுதியின் ஓட்டலுக்குள் சிங்கம் ஒன்று வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்…
கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என விடயத்துக்குப் பொறுப்பான ஆரம்ப சுகாதார சேவைகள்,…
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினை மேற்கோள்காட்டி த லீடர் இதுகுறித்த…
வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுப் புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் என வடக்கு…