மனித உரிமை பேரவை உறுதியாக விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் ஐக்கிய…
Day: February 15, 2021
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சகோதரன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரையும் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர்…
வடக்கு மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள்…
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள்…
தனது பாட்டியுடன் சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மீது, அவ்வழியில் வந்த லொறியொன்று மோதிச் சென்றதால், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை…
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன்…
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவையும் தாண்டி…
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர். தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி…
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை அமைப்பதற்கான பாரதிய ஜனதா கட்சியின் லட்சியத்தை வெளிப்படுத்தியபோது, இந்திய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் சனிக்கிழமை ஒரு…
உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…