Month: March 2021

நாமக்கல் அருகே, தனது தாயுடன் தவறான தொடர்பில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த 19 வயது சிறுவன், திமுக பிரமுகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைசெய்த சம்பவம் பெரும்…

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக…

சென்னை: நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டசபைக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 10 முக்கியமான தொகுதிகளில் நிலவரம் என்ன என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது.முக்கியமாக சில ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் களநிலவரங்கள்…

இச் சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பிறிதொரு பௌத்த மதகுரு ஒருவரை, மது அருந்தியிருந்த மதகுரு கடுமையாக…

இன்று (31) இரவு பிந்தி வெளியான முடிவுகளின் படி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 45…

போக்குவரத்து விதிமுறைகளை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோ சாரதி ஒருவருக்கு எதிராக, போக்குவரத்து பொலிஸார், தண்டனை படிவத்தை நிரப்பியுள்ளார். அப்போது, அந்த ஓட்டோ சாரதி தன்பக்க…

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 536 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று (31)…

வெளிநாடுகளில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளின் ஊடாக மோசடியான முறையில் இலங்கையில் உள்ள நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பும் குழுவை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை த.ற்கொலைக்கு முயற்சித்த மா.ணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி…

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி…

திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர்…

தாய்லாந்தில், மயங்கி விழுந்த தாய் யானைக்கு அரணாக அதன் குட்டியானை வலம் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்தில் வனப்பகுதியில் தாய் யானையும், ஒரு குட்டி…

காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு…

புதிய ஜெனிவாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று…

இந்த கப்பலுக்கு கீழ் இருந்த மணலை ராட்சச புல்டோசர் வைத்து 4 நாட்களாக நீக்கினார்கள். இதன் வழியாக தண்ணீர் சென்ற போதும் கூட கப்பல் பெரிதாக திரும்பவில்லை.…

முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை பிரியாமணி, கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக…

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல்…

ஹைலெவல் – மஹரகம – பன்னிபிட்டிய பிரதேசத்தில் நேற்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் பாரவூர்தி சாரதியை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.…

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று…

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி  விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். …

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள் பலரும் சமையல் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். ஸ்ருதிஹாசனிடம் சமையல் ஆர்டர் கொடுத்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி…

அட்டக்கத்தி படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, சூது கவ்வும்,  இறுதிச்சுற்று, ‘குக்கூ, ஜிகர்தண்டா,…

மஹரகம – பன்னிப்பிட்டி பிரதேசத்தில்  பாரவூர்தி சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தாக்கப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின்…

இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு…

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ராணுவத்தின்…

மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் தபால் வாக்கு சீட்டை போடுவேன் என்று 92 வயது மூதாட்டி பவானி அம்மா அடம்பிடித்தார். தபால் வாக்குகளை…

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக பொலிஸார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.…

மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.. அதிலும் சொந்த நாட்டு மக்கள் மீதே மியான்மரில் மிகப்பெரிய…

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, குடும்பத்தினர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும், கரூரில் பைனான்சியர் ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும்…