நாட்டில் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கனேமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் இருந்து
Archive

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில், இன்று (01) காலை, மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் – இராசபாதை வீதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இன்று காலை 6 மணியளவில், தந்தைக்கும்

சட்ட விரோதமான சேவல் சண்டைக்காக சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சேவல் உரிமையாளரின் கவட்டையில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி ஆழமாக இறங்கிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள்ளேயே அதிக ரத்தப்போக்கால் அச்சேவல் உரிமையாளர் இறந்துவிட்டார். இந்த சம்பவம்,

கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. டாம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவல்

மதுபோதையில் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை தூங்கி கொண்டிருந்த போது மண்ணெய் ஊற்றி உயிருடன் மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் அருகே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே உள்ள முனுசுவலசை கிராமத்தை

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு

ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டில் அமைந்துள்ள பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச்

கொழும்பு டாம் வீதியில் இன்று பிற்பகல் சடலம் ஒன்று பயணப்பை ஒன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக ப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். பாதசாரிகள் குறித்த பொதி குறித்து டாம் வீதி பொலிஸாருக்கு தகவல்

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில்

ஐயையோ, ஐயையோ அன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்லமுடியாது என்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம் என்றனர். எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால், அச்சிறுமி கதறுவது எங்களுக்கு
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...