கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட இரத்தினபுரி – குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திலினி யசேமா ஜயசூரியவினுடைய சடலத்தின் தலைப் பகுதியை கண்டுபிடிக்க விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த யுவதி,
Archive

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயின் விபரீத முடிவால் மூன்று பாலகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள்

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை (மார்ச் 3) குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் மியன்மார் கொந்தளிப்பில் உள்ளது, சிவில் தலைவர் ஆங்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளதுடன் 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

தலையை துண்டித்து பெற்ற மகளை கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் என்பவர், தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காமல்,

தாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட நான்கு பூனைகளை மீட்டுள்ளனர். அந்த எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து மனிதர்கள் ஏற்கனவே வெளியேறிவிடக் கடற்படை வீரர்கள் அந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதிக்கக் கப்பலுக்குள்

டாம்வீதியில் சூட்கேசில் பெண்ணிண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அந்த உடலை அடையாளுமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 200க்கும் அதிகமானவர்கள் தொலைபேசி மூலம் தங்களை தொடர்புகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன -வீட்டிலிருந்து வெளியேறி தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்து

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏரம்பமூர்த்தி நிஷாந்தி எனும் 37 வயதுடைய தாயொருவரே நேற்று புதன்கிழமை (03.03.2021) மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...