Day: March 4, 2021

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட இரத்தினபுரி – குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30  வயதுடைய திலினி யசேமா ஜயசூரியவினுடைய…

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயின் விபரீத முடிவால் மூன்று பாலகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி…

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை (மார்ச் 3) குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.…

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்…

தலையை துண்டித்து பெற்ற மகளை கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.…

தாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட நான்கு பூனைகளை மீட்டுள்ளனர். அந்த எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து மனிதர்கள் ஏற்கனவே வெளியேறிவிடக் கடற்படை…

டாம்வீதியில் சூட்கேசில் பெண்ணிண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அந்த உடலை அடையாளுமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 200க்கும் அதிகமானவர்கள் தொலைபேசி மூலம் தங்களை…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏரம்பமூர்த்தி நிஷாந்தி எனும் 37 வயதுடைய தாயொருவரே நேற்று புதன்கிழமை…