Day: March 5, 2021

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் பொலிஸில் புகார் செய்து உள்ளனர். பூந்தமல்லியை…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்‌ஷர்கள்…

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள…

கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் இன்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.…

ஹற்றன் பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்டெடன் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை இன்று(5) கண்டெடுத்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் -ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில்…

நாட்டின் வெவ்வேறு பாகங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய 78 வயது முதியவர் ஒருவரை அரலகன்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை…

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று (4) மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் நேற்றையதினம் மாலை தனது…

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தலையை நேற்று முன்தினம் இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த…

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரு முஸ்லிம்களின் ஜனாசாக்கள் இன்று மாலை முதன்முறையாக அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றால்…

யாழ். மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில்…