Day: March 7, 2021

ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக்…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணியில், நேற்று (07) வரைக்கும் 24 சடலங்கள்…

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக…

வியட்நாமில் 12ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியை காப்பாற்றிய நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். வியட்நாமில்…

எட்டு வயதான சிறுவனை முதலையொன்று விழுங்கிய சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில், கிழக்கு கலிமன்தன் மாகாணத்தில் முதலைகள் நிறைந்த ஆறு ஒன்றில், கடந்த…

அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்…

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும்…

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 376 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையின் பதிவான…

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு…

உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், பெண்ணொருவரை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதனால் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “உத்தர…

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும்…

இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர்…

2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.…