Day: March 17, 2021

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இரு வேறு இடங்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களிலேயே…

வவுனியா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவர்களில் மேலும் 10 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரைடத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…

சீனி வரி மோசடியை மறைப்பதற்காகவே புர்ஹா தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள…

பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி – ரஞ்சனி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு முருகன் பெயரை சூட்டி இருக்கிறார்கள். பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக…

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, விவசாயம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா… வைரலாகும்…

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த…

சமீபத்தில் தமிழக அரசின் 2021 – 22 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல்…

“அம்பிகையை நான் சட்டரீதியாக திருமணம் செய்திருக்கவில்லை. எமக்கு நீதிமன்றம் விவகாரத்து வழங்கி விட்டது. ஆனால் அதை ஏற்காமல் அம்பிகை எனக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நயாக்கரா…

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார். இதையடுத்து,காணி ஆவணங்கள்…

கிளிநொச்சியில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக அளவீடு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிசாரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு…

நாரம்மல மற்றும் எதிமலே ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை,  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் வீண் பிரச்னையை கிளப்ப வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரிய ஆட்சி நிர்வாகத்தில் அதிக…

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் விழுந்த நிலையில், இரண்டரை வயது சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச்…