Day: March 21, 2021

“25 வயது மட்டுமே நிரம்பிய பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சாா்பில் மதுரவாயல் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். அரசியல் அனுபவம் ஏதும் இல்லாவிட்டாலும் ஆக்கபூா்வ சிந்தனைகளை…

தம்பலகாமம் பாலம் போட்டாறு பத்தினிபுரப் பகுதியிலுள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையொன்றில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (21) கைப்பற்றப்பட்டுள்ளது என, தம்பலகாமம் பொலிஸார்…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90 000 ஐ கடந்துள்ளதுடன் இன்றையதினம் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிறுக்கிழமை இரவு 8 மணி வரை 177…

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உயிரிழந்துவிட்டதாக சனியன்று காவல்…

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு தனது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும்…

• பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் • தமிழ் மக்களின் விடயங்கள் துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது • சீன எதிர்ப்புக்காக இலங்கையைப் பயன்படுத்துகிறது மேற்குலம்…

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதற்கு உதவும் வகையில்… 1.சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறை (International,…

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 80 ரன்கள் விளாசினார். கடைசி போட்டியில் அபார வெற்றி… இங்கிலாந்துக்கு எதிரான டி20…

ஆசிய அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச ஜனாதிபதி ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அட்லாண்டா புறப்பட்டார். விமான படிக்கட்டில் தடுக்கி விழுந்த ஜோ…