Day: March 23, 2021

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ்,…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6…

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம்…

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah), இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் இருந்து விலகியிருந்த நிலையில், விளையாட்டு தொகுப்பாளர்…

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக புது சந்தேகத்தை அவரது அம்மா கிளப்பி விட்டு சென்றுள்ளார்.. இதற்காவது பதில் கிடைக்குமா என்று சித்ராவின் ரசிகர்கள் ஏக்கம் கலந்த கோரிக்கையை…

திருமண பந்தத்திற்கு வெளியே உறவு கொண்டிருப்பதாக தமது மனைவியை சந்தேகித்த உத்தரப் பிரதேச ஆண் ஒருவர் மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயர் கொண்டு தைத்ததாக திங்களன்று கைது…

மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்துதல் மற்றும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வலியுறுத்தியுள்ள இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

இலங்கையின் யுத்தக் குற்றங்களை ஆவணப்படுத்துவதற்கான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது. 2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின்போது…

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி…

தலவாக்கலை – சென்.கிளயார் டெவோன் பகுதியில் லொறியொன்றும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில், கணேஷன் நித்யாவின் (வயது 25 என்ற யுவதி உயிரிழந்துள்ளார். அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில்…

இலங்கை படைகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே 2009 இறுதிப் போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. >இலங்கை உள்நாட்டுப்…

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 151முதல் 158 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 76 முதல் 83 இடங்கள கிடைக்கும் என்றும் புதிய தலைமுறை சர்வே…

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் விடுதி யில் நேர்ந்த பரிதாபம் ! திருமண முதலிரவு அன்று காதலனுடன் மாயமான மணப்பெண் தொடர்பான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. யாழில்…