Month: March 2021

சட்ட விரோதமான சேவல் சண்டைக்காக சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சேவல் உரிமையாளரின் கவட்டையில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி ஆழமாக இறங்கிவிட்டது.…

கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட  ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின்…

மதுபோதையில் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை தூங்கி கொண்டிருந்த போது மண்ணெய் ஊற்றி உயிருடன் மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம்…

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்,…

ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டில் அமைந்துள்ள பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது…

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு டாம் வீதியில் இன்று பிற்பகல் சடலம் ஒன்று பயணப்பை ஒன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக ப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

ஐயையோ, ஐயையோ அன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்லமுடியாது என்பதால், என்ன செய்வதென்றே…