Month: March 2021

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவி ரீதியிலான சட்டவலையமைப்பு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா…

யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில்…

(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…

1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என…

காவல் துறை சார்ந்த சினிமாக்களில், கதாநாயகன் போலீஸாக இருந்தால், கொடுக்கும் மாஸ் என்டிரியை தோற்கடிக்கும் அளவுக்கு நிஜ போலீஸ் ஒருவர் செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.…

பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உ.யிரிழந்தனர். பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், அந்த நோயுடனேயே தனது அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 68 வயதாகும் இம்ரானுக்கும் அவரது…

நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 300 அடி பள்ளத்தில் காதலியை தள்ளிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கேரள மாநிலம்…

மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 90 பேர் வரை கொல்லப்பட்டிருக்கவும்…

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர்  வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.…

இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா நகரத்தில்…

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி…

வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் இறங்கிய அசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (27) காலை…

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற…

கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…

தமிழ்புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரை மார்ச் 30 ம்திகதி இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தசில நாட்களாக ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட பல இலங்கைதமிழர்கள்…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி புகார் அளித்துள்ளார். தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் இளைஞரணி செயலாளர்…

யாழில் இவ் வாரம் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று உச்சம் கண்டதால் நேற்றைய தினம் யாழ் பேருந்து நிலையம் உட்பட யாழ் நகர மத்திய பகுதியை அடுத்த…

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.…

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும்…

பாடல் வெளியீட்டு விழாவில் ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரை ரஹ்மான் கிண்டல் செய்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்த…

மும்பையில் கொரோனா வைரஸ் 2 வது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற சட்டவிதிகளை…

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், திருமண விழாவில் மணமகனுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு…

கணினி அறிவியல் (Computer Science) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சையில்…

30 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமியை விபசாரத்தில் தள்ளியது அவளது தாய் என்ற அதிர்ச்சி தகவல் 1½ மாதத்திற்கு பிறகு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 30 பேரால் சீரழிக்கப்பட்ட…

யாழ் நகர் முடக்கப்பட்டுள்ள நிலையில் இ.போ.ச சேவைகளை வீரசிங்கம் மண்டபம் முன்பாக இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்கு நடத்த இ.போ.ச. தீர்மானித்துள்ளது. நகரில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை…