மனைவியை வேறொருவருக்குக் கணவரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் திருமணப் பந்தம் என்பது மிக முக்கியமானது. தனது வாழ்க்கையில் பாதியைத்…
Month: April 2021
நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும்…
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது செல்வாக்கை இரசியர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதற்கு அவ்வப்போது சில தீரச் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்நாள்…
இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.…
இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில் லேக் பி ஒமெர் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க வந்த யாத்ரீகர்கள் கட்டுக்கடங்காத கூட்ட…
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணி உதவியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் எதிர்கொள்ளும் சிக்கலை வெளிக் கொண்டு வர அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புதிய பிராசத்தைத் தொடங்கி இருக்கிறது. 2019-ஆம்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும்…
இலங்கையில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன.இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்ஷர்களே’ என்று…
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 3,498 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரம். இந்த ஒரே நாளில் 3.86 லட்சம்…
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குள் நான்கு இறந்த கோழிகளுடன் சென்ற பெண்ணொருவர் அக் கோழிகளை அங்கு வீசி விட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…
பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக உயர்ந்து, வெற்றிகரமான இயக்குநராக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட கே வி ஆனந்த்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் நேற்று வசமாக மாட்டி கொண்டனர். இந்த விடயம்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி…
மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்கள் தீவிரமான மற்றும் தீவிர வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர்…
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய…
பீகாரில் தனது 7 ஆண்டு கால மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்து கணவர் கண் கலங்கி நின்றது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பாட்னா, பீகாரின் சுல்தான்கஞ்ச்…
பெங்களூருவில் ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தும்படி கூறியதால் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை தனியார் மருத்துவமனையிலேயே மனைவி விட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு: பெங்களூருவில் ரூ.4 லட்சம்…
புதுக்கோட்டை: கடன் தொல்லை கழுத்தை நெறிக்கவும், அதை சமாளிப்பதற்காக தங்கையின் கழுத்தை அறுத்துவிட்டார் அண்ணன்..! புதுக்கோட்டையில் பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன்… மின் வாரியத்தில் வேலை பார்த்து…
நாட்டில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலைமை அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்கும் இது தொடரும் என்று சுகாதார…
கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிங்கள மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட 84 அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வில்…
ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கலாம் என தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசிற்கு சாதகமாக…
ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்து பிரபலமான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜென்டில்மேன் நடிகையா இவர்?… ரசிகர்கள் அதிர்ச்சி ஷங்கர்…
திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர்…
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 2லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. கொரோனா…
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன? 60 லட்சம் டாலர்கள் அமெரிக்காவின்…
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து…
வேல் தர்மா பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சீன நாடு பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில்…
நாராயண் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். காடு வா வா…
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கேரள பொலிஸார் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது…