யாழ்ப்பாணம் – புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுக்க சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவம்…
Day: April 1, 2021
மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில்…
மும்பை: பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மராத்தி மொழி படங்களில் நடித்து வரும்…
மதுரை: வேஷ்டி சட்டை அணிந்து மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, நேரராக மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். நாளை காலை 11 மணிக்கு…
இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 51வது தாதாசாகேப் பால்கே…
‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி…
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது.ஐக்கிய நாடுகள்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே இருப்பதால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தொடர்ந்து மக்களைச்…
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80 ஆவது வயதில் இன்று (01) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமானார். குறித்த தகவலை…
இளம் வயது தாயொருவர், தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில், தாய் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று, மஹியங்கனை பகுதியில்,…
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகிலுள்ள இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் மீது, லொறியொன்று வீழ்ந்து குடைசாய்ந்ததினாலேயே இந்த…
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்…
இந்த ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமா துறையில்…
இந்தியா விடுதலை அடைந்து 1951-ல் முதல் தேர்தலை சந்திக்கிறது. அப்போது நாடாளுமன்றத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமான பொதுத் தேர்தல் ஒன்றாக நடந்தது. அரிசித் தட்டுபாடு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட…
தேனி: கறிக்கடைக்காரர் 22 வயது செல்வியை ஏமாற்றி விட்டார்.. நகையும் திருப்பி தரவில்லை, கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.. இதனால், துண்டு துண்டாக செல்வியை வெட்டி குளத்தில் போட்டுவிட்டார்……