Day: April 2, 2021

இலங்கை அரச தலைவர்கள், ஓரளவுக்காவது அச்சமடையும் வகையில், இம்முறைதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, சில முடிவுகளை எடுத்துள்ளது. இம்முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை…

பாஜக தேர்தல் விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகளின் படம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத்…

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான OCI (Overseas Citizens of India) பாஸ்போர்ட்…

தொட்டு தாலி கட்டிய கணவன் ஒரு மனைவியை இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வானா என யோசிக்கும் அளவுக்கு நடந்துள்ளது இந்த சம்பவம். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம்…

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும்…

தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமை கொடுக்கும் பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகளால் பதுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. `தேர்தல் திருவிழாவில் கிடைத்த வரையில் லாபம்’ எனக் கட்சி நிர்வாகிகள்…

நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02.04.2021) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார்…

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாலை (02) குற்றப் புலனாய்வு…

இதில் அதிகமாக உயிரிழந்தவர்கள் பாதசாரிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய 5 பாதசாரிகளும் ஓட்டோவில் பயணித்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில்…

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 85). இவரது மனைவி ராஜம்மாள் (80). இந்த தம்பதிக்கு 3 மகன்கள்,…

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல்…

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.…

நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி…

பன்னிபிடிய, பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவத்துகொடயில் இருந்து வந்த மோட்டார்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை…