Day: April 3, 2021

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவானி. இவர் தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தத்தாஜி என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே…

உப்பள்ளி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறு உப்பள்ளி டவுன் பழைய…

மார்ச் 30, செவ்வாயன்று, எண்ணிக்கை தெரிவிக்கப்படாத தமிழ் அகதிகள் கூட்டாக டுசுல்டோர்ஃப் (Düsseldorf) நகரிலிருந்து ஒரு விமானத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை குறித்து…

ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்’ என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும்,…

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன் படி இன்று மாலை 4 மரணங்கள்…

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றை இம்மாத  இறுதியில் வெளியிட  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரீட்சையின் பெறுபேற்றை  கொண்டு மாணவர்கள் காலதாமதமில்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு  இணைத்துக் கொள்ளப்படுவார்கள்…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உட்துறைமுக வீதியில் இன்று (3) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

வெள்ளவத்தை பொலிஸ் அதிகார எல்லைக்கு உட்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றின் புத்தக களஞ்சியம் எனக் கூறப்படும் களஞ்சிய அறைக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்…

அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். வாஷிங்டன் டிசியில் இருக்கும் இந்தக் கட்டடத்தின் பாதுகாப்பு…

நித்திய இளைப்பாறிய மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்திலிருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆயரின்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்…

கட்டாரிலிருந்து ‘வன் உம்மா ‘ ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை…

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிசாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து  யாழ். பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று…