ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    தொடர் கட்டுரைகள்

    நம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது!! : யூதர்களின் இரகசிய அறிக்கை!! – (பகுதி-5)

    AdminBy AdminApril 10, 2021Updated:April 22, 2021No Comments8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!!

    அதிகாரத்தை அடையும் வழி.

    நமது இலக்கின் பெரும் பகுதியை அடைந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிறிது தூரமே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

    நம்முடைய பரம பத பாம்பு உலகம் முழுமையாக சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது.

    பரம பாத பாம்பு என்று யூதர்களாகிய நம்மைத்தான் உவமையாகக் கூறுகிறேன்.

    எப்பொழுது அந்தப் பாம்பு தன் சுற்றைப் பூர்த்தியாக்குகிறதோ அப்போது ஐரோப்பாவின் அனைத்து தேசங்களும் நம் வளையத்திற்குள் வந்துவிடும். அதாவது, பலம் வாயந்த ஒரு கிடுக்கியில் மாட்டிக் கொள்வது போல்.

    அந்த தேசங்களின் அரசியல் சாசனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உடைபட்டுக் கொண்டே வருகின்றன. ஏனெனில், அவ்வாறான சமநிலையற்ற தன்மையில் அவற்றை வடிவமைத்ததே நாம்தான்.

    எதை மையப்படுத்தி அரசியல் சாசனத்தின் தராசை நிறுவினோமோ அதே அச்சாரத்தில் தராசு முள் நிலை கொள்ளும் வரை அவை ஆட்டம் கண்டுகொண்டே இருக்கும்.

    கோயிம்கள் ( ‘கோயிம்கள்’ (GOYIM) என்பது யூத மரபில் யூதர் அல்லாதவர்களைக் குறிக்க பயன்படுத்தப்படும்) தங்கள் அரசியல் சாசனம் மிகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தராசு முள் நேர்கோட்டில் வந்து சமநிலைப்படும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    அவ்வாறில்லை, நாட்டின் அச்சாரம் போன்ற அதிபரை, மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் அங்கும் இங்குமாக ஆட்டம் காண வைக்கிறார்கள்.

    தங்களின் பொறுப்பற்ற, கட்டுப்படுத்த முடியாத அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிபரைக் கவலைப்படுத்தும் படியான முட்டாள்தன நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

    மக்கள் பிரதிநிதிகள் என்னும் பயங்கரமான நச்சுக்காற்றை அரண்மனைக்குள் நாம் ஊதி விட்டிருக்கிறோம்.

    அதிபர்கள், மக்களோடு நேரடியான தொடர்பில் இல்லாத காரணத்தால் தங்கள் அதிகாரத்தை அவர்களால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது. அதிகார வெறியர்களிடமிருந்து அதிபர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு வழியேதுமில்லை.

    அதிகார வர்க்கம் – மக்கள் சக்தி ஆகிய இவையிரண்டுக்கும் இடையே ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறோம். கண்ணுக்கு எட்டாத தொலைவு வரை அவையிரண்டும் பிரிந்து தொடர்பற்ற நிலையில் உள்ளன.

    குருடனும் குச்சியும் தனித்தனியே இருந்தால் என்ன நிலையோ, அதேதான் அவர்கள் விஷயத்திலும்.

    மக்கள் சக்தி – அதிகார வர்க்கம் ஆகிய இரண்டும் பிரிந்து கிடக்கும் போது, அவை ஒன்றுக் கொன்று தங்கள் சக்தியை இழந்து பொருள் அற்றதாகி விடுகின்றன.

    பதவிகளின் பின்னால் அலையும் அதிகார ஆசைப்பிடித்தவர்கள், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்டு, அவர்களை பல அணிகளாகப் பிரித்து மோதவிட்டிருக்கிறோம்.

    அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. யாரெல்லாம் இந்த அணிகளில் சேர வருகிறார்களோ அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். களத்தில் நின்று மோதிக்கொள்கிற அனைத்துக் கோஷ்டிகளின் கைகளையும் பலப்படுத்துவோம்.

    அவர்கள் அனைவரின் ஒரே நோக்கமாக அதிகாரம் மட்டுமே இருக்கும். அதிகாரம் மட்டும்தான் இருக்கும். திறந்தவெளி குத்துச்சண்டை மைதானமாக அரசாங்கத்தை நாம் ஆக்கி வைத்திக்கிறோம். அங்கு பல்வேறு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வர். அதன் பயனாக சீரழிவும் வறுமையும் உலகளாவிய அளவில் பெருகி வரும்.

    என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொட்டும் மூடர்களாலும், பேசியே மக்களைச் சாகடிக்கும் வாய்வீச்சர்களாலும் நிறைக்கப்பட்ட ஒரு பட்டிமன்றத்தைப் போல் நாடாளுமன்றமும் நிர்வாகக் கூட்டங்களும் உருமாற்றப்படும்.

    திமிர் பிடித்த பத்திரிகையாளர்களும், கொள்கையற்ற துண்டுப்பிரசுரக் காரர்களும் அதிகாரிகளைத் தாக்குதலுக்குள்ளாக்குவதையே வேலையாக வைத்திருப்பர்.

    இறுதியாக அதிகாரத் துஷ்பிரயோகங்கள் உச்ச நிலையை அடையும்போது, அதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

    பின்னர், புரட்சி வெறிகொள்ளும் மக்கள், நிறுவனங்கள் யாவற்றையும் தூள் தூளாக்கிக் காற்றில் பறக்கி விடுவார்கள். அதுதான் நம் திட்டத்தின் இறுதிநிலை.

    வறுமை-நம் ஆயுதம்

    வறுமை காரணமாக கடுமையான உழைப்பு என்னும் சங்கிலியால் மக்கள் அனைவரும் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அது முன்சென்ற காலத்தில் இருந்ததைவிட கடுமையான உழைப்பாகும். கொத்தடிமைகளாக இருக்கும்படி மக்கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.

    அந்தப்பிணைப்பில் ஒரு வழியில்லாவிட்டாலும் ஒரு வழியில் தங்களை விடுவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்களை அந்த நிலைக்குச் செல்லவிடாமல் ஒரு விஷயம் தடுத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் அவர்களின் ‘எண்ணிலடங்கா தேவைகள்’.

    அரசியல் சாசனத்தில் மக்களுக்கு நாம் வழங்கியிருக்கின்ற உரிமைகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும். ‘மக்கள் உரிமை’ என்பதெல்லாம் வெறும் கற்பனையே தவிர, எதார்த்த வாழ்வில் அது சாத்தியப்படாது.

    இரட்டிப்பு வேலைச் சுமையால் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

    வாழ்வின் பல நிலைகளிலும் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். உளறிக்கொட்டும் மடையர்களுக்குப் பேச்சுரிமை இருக்கிற நாட்டிலே, நல்லவற்றோடு தீயதைக் கலந்து அர்த்தமற்ற வார்த்தைகளை கிறுக்கித்தள்ளும் பத்திரிகையர்களுக்கு எழுத்துரிம இருக்கிற நாட்டிலே, உழைக்கும் வர்க்கத்திற்கு எப்படி நியாயமான உரிமைகள் கிடைக்கும்?

    உண்மையில், அரசியல் சாசனத்தால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ஒன்றே ஒன்றைத் தவிர.

    அது நாம் அவர்களுக்கு வீசும் ரொட்டித்துண்டு. எமது ஏஜென்டுகளுக்கு சேவகம் புரியும் வேலைக்காரர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, நாம் கைகாட்டும் ஆட்களுக்கு வாக்களிப்பதால், பிரதி உபகாரமாக அவர்களுக்கு அதை வீசுகிறோம்.

    தொழிலாளிகளுக்கு ஜனநாயக உரிமைகள் என்பன முரண்பாட்டிலும் முரண்பாடான ஒன்று என்பதுதான் கசப்பான உண்மை. நாள் முழுவதும் அவர்கள் கடினப்பட்டு உழைத்தாலும், அதனால் அவர்களுக்கு ஆதாயம் ஒன்றும் கிடைப்பதில்லை.

    தன் சாதாரண தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் அல்லும் பகலும் பாடுபடவேண்டியிருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற நிரந்தர ஊதியம் உள்ளிட்ட கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் கூட வேலைநிறுத்தம் என்ற பெயரில் அவனுடைய கம்யூனிச தோழர்கள் ஒருபுறம் பறித்துக்கொள்கிறார்கள்.

    மறுபுறம், வேலை ஒப்பந்தம் என்ற பெயரில் குறைந்த ஊதியத்தில் உழைக்கும் வர்க்கத்தினரை முதலாளிகள் கசக்கிப் பிழிகின்றனர்.

    கம்யூனிசத்தை ஆதரிப்போம்

    நம் வழிகாட்டுதலின்படி மேட்டுக்குடி ஆட்சி முறைக்கு மக்கள் தலைமுழுக்குப் போட்டுவிட்டார்கள். அதுதான் அவர்களின் ஒரே ஒரு பாதுகாப்பாக இருந்தது.

    தாய்-பிள்ளை உறவு போல், அவ்வகை ஆட்சியும், மக்கள் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. இன்று மனானராட்சி அழிவின் மூலம், கருணையற்ற முறையில் பணம் சுரண்டிப் பிழைப்பவர்களின் கையில் ஆட்சியும் மக்களும் சிக்கியுள்ளனர்.

    அந்த அயோக்கியர்களும் கொஞ்சமும் கருணையேயன்றி உழைப்பாளிகளின் கழுத்தில் கால் வைத்துக் குரள்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தொழிலாளர்களின் நலன் காக்க வந்த தேவ தூதர்கள் போன்று, இந்தச் சமயத்தில்தான் நாம் உள்நுழைய வேண்டும். அவர்களை சோஷியலிசத்தில் இணைந்து போராட அழைப்பு விடுக்க வேண்டும்.

    நம்முடைய மேசானியசகோதரத்துவ ஆட்சித் தத்துவத்தின்படி, அரசாங்கங்களை ஒழிக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே நாம் ஆதரிக்கிறோம். மேட்டுக்குடி மக்களோ, தொழிலாளர்களின் உழைப்பை அனுமதிக்கப்பட்ட முறையில் அனுபவித்து வந்தார்கள்.

    தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, ஆரோக்கியம், பலம், ஆகியவை கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். நாமோ இதற்கு நேர் எதிர் நோக்கம் உடையவர்களாக இருப்போம்.

    கோயிம்களின் மக்கள் தொகையை குறைப்பவர்களாகவும், அவர்களைக் கொன்றொழிக்கும் நோக்கமுடையவர்களாகவும் இருப்போம். தொழிலாளர்கள் பசியோடு இருப்பதிலும், உடல் பலவீனர்களாக இருப்பதிலுமே நமது பலம் அடங்கியிருக்கிறது.

    அப்போதுதான், நம் ஆணைக்கேற்ப அவர்கள் அடிமைகளாய் இருப்பார்கள். நமது எண்ணத்திற்கெதிராக தங்கள் சார்பில் போராட பலமிக்க தலைவர்களைக் கண்டுபிடிக்க இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அரசர்களின் அனுமதியோடு மேட்டுக்குடியினர் தொழிலாளர்கள் மீது அதிகாரம் செலுத்திவந்தார்கள்.

    நாமோ, தொழிலாளர்களை அவர்களின் பசியின் உதவியைக் கொண்டு ஆட்சி செய்வோம். பசி என்பது முதலாளிகளுக்கு ஆட்சி செய்கின்ற ஒரு வாய்ப்பை நிச்சயம் அளிக்கின்றது.

    “தேவைகளைப் பெருக்கியும், பொறாமையையும் வெறுப்பையும் விதைத்தும் மக்கள் கூட்டத்தை நாம் வழிநடத்துவோம். யாரெல்லாம் நம் திட்டத்திற்கு இடைஞ்சலாக உள்ளார்களோ அவர்களையெல்லாம் தொழிலாளர்களைக் கொண்டே துடைத்தெறிவோம்.”

    நம் அரசர் மகுடம் சூடும் அந்த நேரம் வரும்போது, நமக்கு ஆதரவாக இந்த மக்கள் தான் நம் எதிரிகளைக் கருவறுப்பார்கள்.

    நமது சிறப்புத் திட்ட வல்லுநர்கள், குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்க தூண்டினாலே தவிர, கோயிம்களால் வேறு எதையும் சிந்திக்க முடியாது. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, மனித வாழவின் அமைப்பு அரசாங்கப் பள்ளிகளில் பாடம் நடத்துவோம்.

    வேலைகளில் ஏற்றத்தாழ்வு, அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை வசதிகளில் ஏற்றத்தாழ்வு, சமூகப்பிரிவுகள் ஆகியவை குறித்த உண்மையான சமூகவியலை அவர்களுக்குக் கறிபிப்போம். அறிவுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் அதை அறிந்தால்தான் சமூகம் தழைக்கும் என்பதைப் போதிப்போம்.

    மனிதர்களுக்கிடையே வேலைகளில் வித்தியாசம் இருப்பதால், கம்யூனிசம் கூறுவதைப்போல், அனைவரும் சமமாக முடியாது என்பதைக் கோயிம்களுக்குக் கற்பிப்போம்.

    தனிமனிதர், தம்முடைய மானத்திற்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்வதைக் காட்டிலும், பொது சமூகத்தைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதுதான் மோசமானது என்பதை மக்களுக்குப் போதிப்போம்.

    அவாரவர் தகுதிக்கேற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும், அந்த விதியை மீறி பிறரைப் பாதிப்புக்கு ஆளாக்கக்கூடாது என்றும் மக்களுக்கு மனித வாழிவமைப்பின் அடிப்படையைக் கற்றுத் தருவோம்.

    இந்த அறிவு புகட்டப்பட்ட பின்னர், அதிகாரிகளுக்குத் தாமாகவே அவர்கள் கட்டுப்பட்டு நடப்பதோடு, அரசாங்கத்தால் தரப்படும் வேலைகளையும் மனமுவந்து செய்வார்கள்.

    ஆனால், தற்போதைக்கு நம் வழிகாட்டுதலின் படி, புத்தகத்தில் இருப்பதை அப்படியே நம்பி (அவர்களைத் தவறாக வழிநடத்தவும், அறியாமையைப் புகுத்தவும் நாம் செய்த ஏற்பாடு) ஏற்றுக்கொள்ளட்டும்.

    சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குத் தங்களுக்கு மேல் உள்ளவர்கள் மீது கண்முடித்தனமான வெறுப்பு உண்டாகட்டும். ஏனெனில், பல்வேறு படிந்pலைகளும், ஏற்றத்தாழ்வுகளும் மனித வாழ்வுக்கு அடிப்படையானது என்பதை உணரவில்லை.

    யூதர்கள் பாதுகாப்பாய் இருப்பர்.

    பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்தி, சந்தைகளையும் உற்பத்தியையும் முடக்குவோம். அப்போது, இந்த வெறுப்பு அவர்களுக்கு மேலும் அதிகமாகும்.

    நமக்கு மட்டுமே தெரிந்துள்ள தந்திரங்களைப் பயன்படுத்தியும், நம்மிடம் குவிந்திருக்கும் பணத்தின் உதவியைக் கொண்டும் இந்தப் பொருளாதார வீழ்ச்சியை உண்டுபண்ணுவோம்.

    உலகளாவிய அளவில் நாம் உருவாக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள் கூட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் இறக்கிவிடும்.

    மகிழ்ச்சியோடு தம்மை அந்தக் கலகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் தொழிலார்கள் கூட்டம், இரத்தம் சிந்தத் தயாராகிவிடும். தம் அறியாமையை காரணமாகவும், குழந்தைப் பருவம் தொட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பொறாமை எண்ணம் காரணமாகவும் சொத்துக்களைச் சூறையாடுவார்கள்.

    ஆனால், நம்முடைய சொத்துக்களை அவர்களால் தொடக்கூட முடியாது. ஏனெனில், அவர்கள் எந்த நேரத்தில் தாக்கப்போகிறார்கள் என்பது நமக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் செய்து விடுவோம்.

    நவீன முற்போக்குவாத வளர்ச்சியின் இறுதி கட்டமாக, பூரண பகுத்தறிவின் தளத்தில் அமையப்பெறும் ஆட்சியை நோக்கி மக்கள் செல்வார்கள் என்று கோயிம்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

    நம்மால் அமைக்கப்படப்போகின்ற ஆட்சி, மிகச் சரியாக அந்த வகையைச் சார்ந்ததுதான். எவ்வாறென்றால், லிபரலிசவாத கலகக்காரர்களையும், அனைத்துத் துறைகளையும் புரண்டோடியுள்ள அவர்களின் சித்தாந்தத்தையும் களையெடுத்து, அமைதியை எப்படி நிலைநாட்டுவது என்ற பகுத்தறிவின்படியே நம் ஆட்சி நடைபெறும்.

    சுதந்திரத்தின் பெயரால் ஏராளமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் பார்த்தார்கள். பிறகு, அதையே கடவுளாகவும் கற்பனை செய்து, அதனிடம் முழு அதிகாரத்தையும் ஒப்படைத்து, ஓர் உலகைப் படைக்க நினைக்கிறார்கள்.

    ஆனால், அவர்குள் படைக்க நினைக்கும் உலகத்தை எதார்த்தத்தில் காண வழி தெரியாமல், ஒரு குருடனைப் போல் பல தடைகளைச் சந்திப்பார்கள். மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும் என்று நினைப்பார்கள்.

    ஆனால், அதற்கும் வழி தெரியாமல் தடுமாறுவார்கள். அதற்கு வழிகாட்ட தலைவர்களைத் தேடுவார்கள். ஆனால், சரியான தலைவர்கள் அவர்களுக்குக் கிடைக்கமாட்டார்கள்.

    பிறகு, முழு சர்வாதிகரத்தையும் நம் காலடியில் சமர்ப்பணம் செய்வார்கள். பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதற்குப் பின்னால் இருந்து எவ்வாறு பணிகளை ஆற்றினோம் என்பதும், எவ்வாறு அதற்கான ஆயத்தங்களைச் செய்து முடித்தோம் என்பதும் நமக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

    மக்களைப் பல்வேறு நம்பிக்கை நிலைகளுக்கு உட்படுத்தி, அவர்களை வழிநடத்தி வருகிறோம். அதன் இறுதி நிலையில், அவர்கள் சியோன் (யூத) வம்சத்தைச்; சேர்ந்த சர்வதிகார அரசருக்கு ஆதரவாக மாறுவார்கள். சியோன் ராஜாவின் வருகைக்காகவே புதிய உலகைத் தயாரிக்கும் பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

    இன்றைய நிலையில், உலக அரங்கில் தவிர்க்கமுடியாத முக்கிய சக்தியாக நாம் விளங்கி வருகின்றோம். எந்த நாடாவது எம்மைத் தாக்கினால், உடனே மற்ற நாடுகளால் நாம் ஆதரிக்கப்படுவோம்.


    இந்த கோயிம்கள்
    (யூதர்கள் அல்லாதவர்கள்) அயோக்கியர்கள். தம்மை விட பலசாலிகளுக்கு முன்னர் மண்டியிட்டு, வயிற்றால் தவழ்ந்து வரும் அவர்கள், பலவீனர்கள் விஷயத்தில் சற்றும் கருணையின்றி நடந்து கொள்கின்றார்கள்.

    சிறுசிறு தவறுகளைக் கூட மன்னிக்காதவர்கள். ஆனால் குற்றங்கள் புரிவதிலே அலாதி இன்பம் உடையவர்கள்.

    நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஜீரணிக்க முடியாதவர்கள். அதே சமயம் கொடுங்கோல் ஆட்சியில் அவர்கள் கடும் சித்திவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்டாலும், அதைப் பொறுமையோடு சகித்துக் கொள்வார்கள்.

    இந்த வித்தியாசங்களே அவர்களிடமிருந்து நம்மைத்தனித்துவம் மிக்கவர்களாக ஆக்கி, அதிகாரத்தை அடைய உதவுகிறது. இன்றைய நவீன கொடுங்கோல் ஆட்சியாளர்கள் செய்யும் எண்ணற்ற கொடுமைகளை மக்கள் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    அந்தக் கொடுங்கோலர்கள், கோயிம்களின் 20 அரசர்களைக் கொன்று குவித்தாலும், மக்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். தங்கள் ராஜ வம்சத்தைச் சேர்ந்த நல்ல ஆட்சியாளர்களை இழந்து, கொடுங்கோல் ஆட்சியின் அநியாயங்களை இவர்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்த நிலையை எப்படி விளக்குவது? தங்களைச் சுற்றி இத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கும் போதும், அதை மக்கள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மக்களின் மனநிலை என்ன? ஒரு வி~யத்தைப் புரிந்து கொள்வதில் அவர்களுக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்?

    காரணம், நவீன கொடுங்கோலர்கள் மக்களிடையே செய்யும் பிரச்சாரம்தான். அந்தக் கொடுங்கோலர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தாலும், அவ்வாறான தீமைகள் எல்லாம் நாட்டு மக்களின் நன்மையைக் கருத்திற் கொண்டே செய்யப்படுகின்றன என்று தங்கள் ஏஜென்டுகள் மூலமாக மக்களை நம்ப வைக்கிறார்கள்.

    நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், உலகளாவிய சகோரதத்துவத்தைப் பேணவும், ஒற்றுமை, சம உரிமை ஆகியவற்றைக் காப்பாற்றவுமே இவ்வாறான செயல்கள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

    ஆனால், இயற்கையானவே இவையெல்லாம் நம்முடைய ஆட்சியில்தான் சாத்தியம் என்பதை மக்களுக்கு அவர்கள் தெரிவிப்பதில்லை.

    இவ்வாறாக, அந்தக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் பிரச்சாரத்தை நம்பி நல்லவர்களை மக்கள் தூற்றுகிறார்கள். குற்றவாளிகளை விட்டுவிடுகிறார்கள்.

    தாங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவுக்கு, ஆட்சியாளர்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த நிலைக்கு நாம் நன்றி செலுத்தியாக வேண்டும். ஏனெனில், மக்கள் தங்கள் ஒவ்வொரு செய்கையின் மூலமாகவும் உலகில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலைமைத்தன்மையைச் சீர்குலைத்துக் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘சுதந்திரம்’ என்ற வார்த்தை இருக்கறதே, அது தங்கள் தலைமையை எதிர்த்து மக்களைச் சண்டையிட வைக்கிறது. எல்லா வகையான அதிகாரத்துடனும் மோதும் மக்கள், இறுதியாக அந்தப் பட்டியலில் கடவுளையும் சேர்த்துவிடுகின்றனர்.

    அவர் வகுத்த இயற்கைச் சட்டங்களுக்கு எதிரான போரைத் தொடுக்கின்றனர். இந்தக் காரணத்தால், நாம் எப்பொழுது ஆட்சியை அடைகிறோமோ அப்போதே ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையை அகராதியிலிருந்தே அகற்ற வேண்டும்.

    இந்தக் கொள்கைதான் மக்கள் கூட்டங்களை இரத்த வெறிபிடித்த மிருகங்களாக மாற்றக்கூடிய தன்மை உடையது.

    தங்களுக்குத் தேவையான இரத்தத்தை ஒவ்வொரு முறை குடித்த பின்னரும் அந்த மிருகங்கள் உறங்கிவிடுகின்றன என்பது உண்மை. அது உறங்கும் சமயத்தில்தான், சங்கிலியால் அவற்றைக் எளிதாகக் கட்ட முடியும்.

    ஆனால் அவற்றுக்குத் தேவையான இரத்தத்தைத் தரவில்லை என்றால் அவை தூங்காது. தொடர்ந்து இந்த இரத்தத்திற்காகப் போராடிக்கொண்டே இருக்கும்.

    தொகுப்பு. கி.பாஸ்கரன்
    baskaran@bluewin.ch

    தொடரும்…வரும் படிக்கத்தவறாதீர்கள்..

    (இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும். தொடர்ந்து படியுங்கள்.)

     

    கடவுள் நம்பிக்கையை அழிப்போம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-4)

    ”நம்முடைய பரம பத பாம்பு” உலகத்தை முழுமையாக சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது!!: (யூதர்களின் இரகசிய அறிக்கை!! – (பகுதி-3)

    Post Views: 18

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 03: நாஜிகளை தப்பவைத்த அமெரிக்க உளவுத்துறை

    January 5, 2023

    வலது தீவிரவாதத்தின் நிழலில் – 02: ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்

    January 3, 2023

    வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-01: ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்

    January 1, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2021
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version