யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு க.டலில் மி.தந்து வ.ந்த ஒருவகைப் பா.னத்தை அ.ருந்திய ஒ.ருவர் உ.யிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வ.ரையானோர் ப.ருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அருந்தியவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்ட போதும், சி.கிச்சை ப.லனின்றி அ.வர் உ.யிரிழந்துள்ளார்.
உ.யிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் என்று தெரியவந்துள்ளது. ஆதார வை.த்தியசாலை பி.ரேத அ.றையில் ச.ட.ல.ம் வை.க்கப்பட்டுள்ளது.
குறித்த போத்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒ.ப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆ.ய்வுகூடத்தில் அதனை ப.ரிசோதித்த போது அது கா.யத்.தி.ற்.கு பயன்படுத்தப்படும் ஸ்.பி.றி.ட் என தெரியவந்தது.
உடனடியாக வைத்தியர்கள் இத் தி.ரவத்தை அ.ருந்திய சகலரையும் வை.த்தியசாலைக்கு வருமாறு ப.ணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.