Day: April 12, 2021

தெற்காசியாவின் முதலாவது ‘டிஸ்னி லேண்ட்’ இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியா மற்றும் கொரியாவின் முதலீட்டுடன் கொரிய நிறுவனமான Korea Cavitation Co வினால் இதன் நிர்மாணப்…

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும்…

>ஏழு தசாப்தங்களுக்கும் மேல் நிலைத்த ஒரு திருமண பந்தத்தில், பொதுவெளியில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்ச்சிகளில் இளவரசர் ஃபிலிப் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு துணையாகவே இருந்தார். தனிப்பட்ட…

தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான…

கோவை: கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஓட்டலுக்குள் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதால் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த சிசிடிவி காட்சிகள்…

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர்…

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம்…

ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பை: உலகில் நடைபெறும்…

தங்கள் நாட்டில் புதிய கருவிகளுடன் சமீபத்தில் செயல்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என இரான் நாட்டின்…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய் பேராறு…

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மீசாலை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம்…

பிக்பாஸ் நடிகை மயில் அருகே சென்றபோது, அது சட்டென்று பறந்து தன் காலால், நடிகையின் முகத்தில் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன. நடிகை…

யாழ்., நல்லூர் – பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறு சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை…

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது. பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43…