யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நால்வருக்கும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.