Day: April 21, 2021

பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 376 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற…

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒக்சீஜன் கொண்டுவந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, கசிவை அடைக்க ஒக்சீஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அவசர…

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் மற்றுமொரு கறுப்பு…

தனது இரண்டு குழந்தைகளை இழந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் ரயில் முன் பாய்ந்து தாய்‌ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தின் லத்தேரி பகுதியில்…

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9ம் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு…

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் இன்று நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் H.L.அனில் ரஞ்சித்…

எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித்…

இந்த வெசாக் பண்டிகையானது எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு யாழ்ப்பாணத்தில் நயினாதீவு நாகவிகாரையில் கொண்டாடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இது ஒரு உலக சாதனையாகும் என நயினாதீவு நாக…

இலங்கை அரசு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதாக முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

விடுதலைப்புலிகள் இயக்கம் 30 வருடங்களாக யுத்தம் நடத்தியும் நாட்டின் ஒரு அங்குல இடத்தைக் கூட கைப்பற்றாத போது, தற்போதைய அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினூடாக…